ஆன்மீக அன்பர்கள் யாவருக்கும் வணக்கம் !!!
பொறுமையும் நம்பிக்கையையுமே நம்மை பக்குவப்படுத்தும்
- சகஸ்ரவடுகர்
- சகஸ்ரவடுகர்
வருகின்ற (3/11/2015 - 4/11/15) செவ்வாய் கிழமை -தேய்பிறை அஷ்டமி - பூசம் நட்சத்திரம் வருகிறது, இது மிகுந்த சிறப்பு வாய்ந்தது ஆம். இந்நாளில் மாலையில் நாம் நமது அருகில் இருக்கும் பைரவர் ( எந்த அவதாரத்தில் இருந்தாலும் ) சன்னதி சென்று அபிஷேகப்பொருட்கள் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து சிறிது நேரம் தியானம் செய்து வேண்ட, நினைத்த காரியம் சித்தி ஆகும், என்பதில் ஐயம் வேண்டாம். நியாமான கோரிக்கைகள் கட்டாயம் பலிதமாகும். இந்நாளில் நமது பைரவர் துதி பாடுவது சாலச்சிறந்தது.
அபிஷேகப்பொருட்கள் :
1. செவ்வரளி மாலை
2. அத்தர்
3. ஜவ்வாது
4. சந்தநாதித்தைலம்
5.ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
2. அத்தர்
3. ஜவ்வாது
4. சந்தநாதித்தைலம்
5.ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
அர்ச்சனை செய்வது அவசியம் !
நமது அய்யா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியில் ஒன்று !! வெற்றி கண்டவர்கள் ஏராளம்.
ஓம் கால பைரவரே சரணம் !!!