சிவராத்திரியின் சிறப்பாக இந்த மந்திர உபவாசகமாக இதனை உங்களுக்கு மறுபதிப்பாக தெரிவிக்கிறோம். நினைப்பிலும் செயலிலும் சுடர் ஒளியாக நிறைந்திருக்கும் ஏகனின் உரிய நாள் இன்று. அந்த மகேஸ்வரனின் விரதங்களில் முதன்மை வாய்ந்ததான் இந்த மகாசிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி
ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்
ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி
ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்
ஸ்ரீபதஞ்சலி காயத்ரி
ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்
ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி
ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்
ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி
ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்
ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி
ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்
ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி
ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்
ஸ்ரீசிவவாக்கியர் சித்தர்
ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்
ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி
ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்
இதில் உங்கள் விருப்பமான ஒரு உபவாசகத்தை எடுத்து உங்கள் முற்பிறவி கர்மாவை தீர்த்து வாழ்வில் வெற்றிக்கான வழியை ஏற்ற்படுதிக்கொள்ளவும், ஈசன் துணை நிற்பார்.
நல்லது நடக்கும், நல்லது பலிக்கட்டும்- -சகஸ்ரவடுகர்
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ