அகத்திலக்கணங்கள்:-
சிவபெருமானின் புகழைக் கேட்கும் சமயத்திலோ அல்லது சிவபெருமானை நினைக்கும் சமயத்தில்
சுயநலம், பேராசை, பொய், களவு, வஞ்சம் இவற்றை ஒழிக்க வேண்டும்.
- திருநீறு அணிதல்
- ருத்ராட்சம் அணிதல்
- தாய், தந்தை, குரு மற்றும் பெரியோர்களை வணங்குதல்
- தேவார திருமுறைகளை அன்புடன் ஓதுதல்
- மூன்று வேளையும் (காலை, மாலை மற்றும் இரவு) ஐந்தெழுத்தை செபித்தல்
- சிவ பூசை செய்தல்
- சிவ பூசை செய்வதற்கு உதவுதல்
- சிவ புண்ணியங்களை செய்தல்
- சிவ புண்ணியங்களை செய்வித்தல்
- சிவபெருமானின் புகழை கூறும் நூல்களை ஓதுதல் மற்றும் கேட்டல்
- சிவாலய வழிபாடு செய்தல்
- சிவாலய திருப்பணி செய்தல்
- சிவனடியார்க்கு உதவி செய்தல்
- சிவனடியார்களிடத்தில் மட்டுமே உண்ணுதல்
சிவபெருமானின் புகழைக் கேட்கும் சமயத்திலோ அல்லது சிவபெருமானை நினைக்கும் சமயத்தில்
- நாதழுதழுத்தல்
- மிடறு விம்முதல்
- உதடுகள் துடித்தல்
- உடல் குலுங்குதல்
- மெய் சிலிர்த்தல்
- வியர்த்தல்
- சொல் எழாதிருத்தல்
- கண்ணீர் அரும்புதல்
- வாய்விட்டழுதல்
- மெய் மறத்தல்
சுயநலம், பேராசை, பொய், களவு, வஞ்சம் இவற்றை ஒழிக்க வேண்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!