ஹோல்கர் ஹெர்ஸ்டன் என்ற ஜெர்மனியர் Jesus Lived in India என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில் ‘நிக்கோலய் நோட்டோவிச்’ என்ற ரஷ்யர் கி.பி.1887 ஆம் வருடத்தில் திபத் வரை நடந்து வந்து ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயம். “இயேசு இந்தியாவில்தான் படித்தார்”.இதை எழுதியதற்காக அவரை ரஷ்ய அரசு சைபீரியா சிறைக்கு அனுப்பியது. விடுதலையானது அவர் திரும்பவும் திபத்துக்கு வந்து லாமாக்களின் நூலகத்தில் சுவடிகளையெல்லாம் ஆராய்ந்து இயேசுவைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற நூல் இது.இயேசுவின் இளமைக்காலம் (13 வயது முதல் 33 வயது வரை) இந்தியாவில்தான் கழிந்தது என்பதை ஏராளமான சான்றுகளுடன் கூறுகிறது.நன்றி:குமுதம் 6.5.1999. பக்கம் 13.
கடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்
இயேசு நாதர் பற்றிய உண்மைகளைக் கூறும் இன்னொரு புத்தகம் :மறுபதிவு
ஹோல்கர் ஹெர்ஸ்டன் என்ற ஜெர்மனியர் Jesus Lived in India என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில் ‘நிக்கோலய் நோட்டோவிச்’ என்ற ரஷ்யர் கி.பி.1887 ஆம் வருடத்தில் திபத் வரை நடந்து வந்து ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயம். “இயேசு இந்தியாவில்தான் படித்தார்”.இதை எழுதியதற்காக அவரை ரஷ்ய அரசு சைபீரியா சிறைக்கு அனுப்பியது. விடுதலையானது அவர் திரும்பவும் திபத்துக்கு வந்து லாமாக்களின் நூலகத்தில் சுவடிகளையெல்லாம் ஆராய்ந்து இயேசுவைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற நூல் இது.இயேசுவின் இளமைக்காலம் (13 வயது முதல் 33 வயது வரை) இந்தியாவில்தான் கழிந்தது என்பதை ஏராளமான சான்றுகளுடன் கூறுகிறது.நன்றி:குமுதம் 6.5.1999. பக்கம் 13.
Reactions: |