கேள்வி:ஐயா,ஒரு மனிதனை அதிகளவில் துன்புறுத்துவது அவனுடைய முன் ஜென்ம பாவமா அல்லது முன்னோர்கள் செய்த பாவமா?
பதில்:அனுபவமிக்க ஜோதிடர் சொன்னது:முன்னோரிடமிருந்து பெறப்பட்ட உடலின் மரபு அணுக்கள் வழியாக வரும் பாவம் எட்டில் ஒரு பங்கு மட்டுமே!
தானே முந்தைய பிறவிகளில்(ஏழு மனித பிறப்பு வரை) செய்த பாவமே எட்டில் ஏழு பங்கு வரும்.
இந்த கேள்வி பதில் ஒரு ஜோதிட மாத இதழில் வெளிவந்திருக்கிறது.இந்த மே மாதம் 2011 இல் வெளிவந்திருக்கிறது.
ஆக, நமது இப்பிறவி கஷ்டங்கள்,நோய்கள்,துயரங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.