கடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்
தமிழ்நாட்டில் ஒரு ஜோதிட கிராமம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுக்கா தாயில்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட வெற்றிலையூரணி கிராமத்தில் வீட்டுக்கொரு ஜோதிடர் வீதம் 500 ஜோதிடர்கள் இருக்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் உலகம் முழுவதும் சுற்றி வந்து ஜோதிடம் பார்த்து வருகின்றனர்.இது நமக்குப் பெருமை தானே!
Reactions: |