1)தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்
2)கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்
3)ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குபடுத்தி அமைக்கும் குணம்
4)சிந்தனையைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமுடன் செயல்படுவது
5)நேரம்,பணம் இந்த இரண்டையும் திட்டமிட்டு செலவு செய்வது
6)எப்போதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் மனதை வைத்திருப்பது
7)தன்னை அடக்கி திருத்திக்கொள்ளுதல்
நன்றி:எனது கி.பி.1992 ஆம் ஆண்டு டைரி